AddThis

Bookmark and Share

February 22, 2009

பிரிவையும் நேசிக்கிறேன்



பிரிவையும் நேசிக்கிறேன்
-----------------------------------------------
தனிமையில் இருந்தால் சந்தோசமாக
இருக்கலாம் என்பார்கள் சிலர்..

ஒருபோதும்
ஏற்றுக்கொள்ளமுடியாது என்னால்.
----------------------------------------------
சொல்ல நினைக்கின்றேன்

சொல்ல நினைத்தாலும்

கேட்பதற்கு யாருமில்லாமல்
புதைந்து கொள்ளும்
என் சோக வரிகள் இதோ..

---------------------------------------------
டிக்
டிக் என்று
ஓயாமல்
ஓடிக்கொண்டே
இருக்கும்
என்
வீட்டு சுவர்கடிகரம்
அறையின்
ஓய்வில்லா
மின்விசிறி எழுப்பும் சத்தில்
ஒரு அதியசியத்தை கண்டேன் ....
கண்டது கனவுதான்
----------------------------------
கண்ணாடி
எதிரில் நிற்கும் பிம்பத்தை
மட்டுமே காட்டும்
என்று யார் சொன்னது?
என் வீட்டு கண்ணாடி முன்
நான் நின்றால் அது
உன்னை காட்டுகிறதே

---------------------------------

இப்போதெல்லாம்
பார்க்கவே முடிவதில்லை
என்றாலும்..
கண்மூடி திறக்கும்
நேரத்திற்குள் உன் பிம்பங்களை
கண்ணாடி போல
தெளிவாக கட்டிவிடுகிறது
என் காதல்.

--------------------------------------

----------------------------------------

இன்னும்
எத்தனை
நாட்களுக்குத்தான்
நான்
எனது கைபேசிக்கு
நானே
முத்தம் கொடுத்துக்கொண்டு
இருப்பேனோ...

---------------------------------------

உனக்கும்
எனக்கும் இடையே
இருக்கும்

பல ஆயிரக்கணக்கான
கிலோமீடர்
தூர இடைவெளி
சட்டென்று குறைகிறது
தொலைபேசியில்

நீ
தந்த முத்தத்தால்...
---------------------------------------
உன்

ஒவ்வொரு முதத்திர்க்கும்
ஒரு
முத்து தராலாம்
தந்திருந்தால்

இந்நேரம்
உன் வீடே
நிறைந்துருக்கும்
ஆனால்

என் உயிர் தொட்ட
அந்த
முத்தத்திற்கு
என்ன தரலாம்...


------------------------------
-----------

1 comments:

prakash said...

mappu ennada ivalavu periya kavingana nee? ithu unathu thanna ?
anyhowe this lirics are breezing the heart

again & agai hand's of you
with love
ur mama